செல்லக்கிளி,
வானளாவிய தமிழ்ப்பேரவை,
6 வள்ளுவர் தெரு,
துவாக்குடி,
திருச்சிராப்பள்ளி, 620 015,
பேசி 99429 20141
முதல்பதிப்பு 2015
75 பக்கம்,\ டெம்மி
80 ரூபாய்
கவிதை நூல் – மரபுக்கவிதை – கண்ணிகள்
செல்லக்கிளி என்னும் பெண் 30 கோணங்களில்
காட்சி தருவதாக இவர் கவிதைகளில் தீட்டியுள்ளார்.
வெள்ளி முளைத்ததென விழியைத் திறந்தாலும்
முல்லை மலர்ந்ததென இதழை விரித்தாலும்
-
நினைவில்
நிற்குதம்மா – இப்படி இவரது கண்ணிகள் தொடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment