Monday 28 September 2015

Sellak-kili முல்லை நிலவழகன், செல்லக்கிளி,

முல்லை நிலவழகன்,
செல்லக்கிளி,
வானளாவிய தமிழ்ப்பேரவை,
6 வள்ளுவர் தெரு,
துவாக்குடி,
திருச்சிராப்பள்ளி, 620 015,
பேசி 99429 20141
முதல்பதிப்பு 2015
75 பக்கம்,\ டெம்மி
80 ரூபாய்

கவிதை நூல் – மரபுக்கவிதை – கண்ணிகள்

செல்லக்கிளி என்னும் பெண் 30 கோணங்களில் காட்சி தருவதாக இவர் கவிதைகளில் தீட்டியுள்ளார்.

வெள்ளி முளைத்ததென விழியைத் திறந்தாலும்
முல்லை மலர்ந்ததென இதழை விரித்தாலும்
-    நினைவில் நிற்குதம்மா – இப்படி இவரது கண்ணிகள் தொடுக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment